தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ। ஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி॥ 16.24 ॥ |
செய்ய தக்கது எது, செய்ய தகாதது எது என்பதை நிச்ச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம் ஆகிறது. சாஸ்திரம் சொல்வதை அறிந்து இந்த உலகத்தில் நீ செயல்பட கடமைபட்டிருக்கிறாய்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம ஷோடஷோ அத்யாய:॥ 16 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'தைவாஸுரஸம்பத்விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினாறாவது அத்தியாயம் நிறைவுற்றது.