யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்। உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்॥ 17.10 ॥ |
நாட்பட்டது, இயற்கை சுவையை இழந்தது, துர்நாற்றம் உடையது, பழையது, எச்சில், தூய்மையற்றது – இத்தகைய உணவு தமோ குணத்தினருக்கு பிரியமானது.
அபலாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே। யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:॥ 17.11 ॥ |
வழிப்பட்டேயாக வேண்டும் என்று மனத்தை உறுதிபடுத்தி கொண்டு, பலனை விரும்பாமல், சாஸ்திர விதிப்படி எந்த வழிபாடு செய்யபடுகிறதோ அது சாத்வீகமானது.
அபிஸம்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்। இஜ்யதே பரதஷ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்॥ 17.12 ॥ |
பரத குலத்தில் சிறந்தவனே ! பலனை விரும்பியோ, ஆடம்பரதிற்காகவோ செய்யபடுகின்ற, வழிபாடு ராஜசமானது என்று அறிந்து கொள்.
விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்। ஷ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே॥ 17.13 ॥ |
விதிப்படி அல்லாத, அன்னதானம் இல்லாத, மந்திரமின்ற செய்யபடுகின்ற, தட்சினை இல்லாத, சிரத்தையின்றி செய்யபடுகின்ற வழிப்பாட்டை தாமசம் என்று சொல்கிறார்கள்.